சென்னையில் வெள்ளம் யார் காரணம்?

சிங்கார சென்னை தற்போது தண்ணீரில் தத்தளிக்கிறது யார் காரணம்? அரசியல் கட்சிகளா? இல்லை இதற்கு காரணம் மக்கள் தான்!!!!ம 1. மக்கள் நீங்க கேக்கலாம் எப்படி மக்கள் காரணம்! ஆனால் உண்மையில் சென்னை வெள்ளத்திற்கு காரணம் மக்கள் நாம் தான். அரசு ஒன்றும் தண்ணீர்க்கு வழிவிடாமல் வீடுகள் கட்டவில்லை, கட்டியது மக்கள் மழையில் மிதக்கும் சென்னை சதுப்பு நிலங்களில் வீடுகள் கட்டியது யார்?? 2. அப்பார்ட்மெண்ட்கள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் நீர் நிலைகள், …

Continue reading சென்னையில் வெள்ளம் யார் காரணம்?

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பயம்: மழலையர் பள்ளி வகுப்புகள் மார்ச் 16 முதல் 31 வரை மூடப்படுகிறது..!

நாவல் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் pre.kg., lkg மற்றும் ukg வகுப்புகள் மார்ச் 16 முதல் 31 வரை மூடப்படுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி போன்ற எல்லை மாவட்டங்களில், மார்ச் 16 முதல் 31 வரை மழலையர் பள்ளி மற்றும் 1 முதல் 5 வரையான வகுப்புகளுடன் மூடப்படுகிறது.

இந்தியா பிச்சைக்காரர்களின் நாடாக மாறுகிறது..! காரணம் யார்?

இந்தியா பிச்சைக்காரர்கள் அதிகம் கொண்ட நாடு என்பதை யாராலும் மறுக்க முடியாது. தற்போதைய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான பிச்சைக்காரர்கள் உள்ளனர் என்ற ஓர் அதிர்ச்சி செய்தி வெளியானது. குழந்தையுடன் பிச்சை எடுக்கும் தாய் இத்தனை ஆண்டுகள் ஓடியும் இவர்களின் எண்ணிக்கை குறையாமல் அதிகமாக இருப்பது நமது கையால் ஆகாத தனத்தையே காட்டுகிறது. பரம்பரை பிச்சைக்காரர்கள் ஆம்! பிச்சை எடுப்பதில் பரம்பரை பிச்சைக்காரர்கள் உண்டு இவர்கள் வழி வழியாக பிச்சை மட்டுமே எடுக்கின்றனர். இவர்களின் …

Continue reading இந்தியா பிச்சைக்காரர்களின் நாடாக மாறுகிறது..! காரணம் யார்?

இது தான் மனிதன் குணமா! சரியா? தவறா?

ஊரப்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது. அதிகமாக வேலைக்கு செல்பவர்களும், படித்தவர்களும் உள்ள இடத்தில் நடந்தது இது. இந்த இடம் ஜெகதீஷ் நகர் செல்லும் வழி , ரங்கநாதன் தெரு அருகில் முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த இடம் குப்பை போடும் இடமாக பயன்படுத்துகின்றனர் அதனால் கோவில் நிர்வாகம் இந்த அறிவிப்பு பலகையை வைத்தது. நம்மில் பலர் தவறாக நடக்கும் அரசை குறை சொல்லி தீர்க்கின்றோம் இப்போது இதை செய்தது அரசா? இது சரியா? இல்லை தவறா? …

Continue reading இது தான் மனிதன் குணமா! சரியா? தவறா?

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இரண்டு நாட்களாக வெப்பம் அதிகமாக உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் நேற்று காற்று வெப்பம் மற்றும் மாசுடன் வீசியது. இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்த்து. நாளை தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முல்லை பெரியார் அணை பிரச்சினை

கேரள மாநிலத்தின் பெரியார் ஆற்றில் அமைந்துள்ளது முல்லை பெரியார் அணை. இது 1887 மற்றும் 1895 க்கு இடையில் கட்டப்பட்டது. இந்த அணை கேரளாவில் அமைந்துள்ளது, ஆனால் அணை தமிழக மாநிலத்தால் இயக்கப் பட்டு பராமரிக்கப்படுகிறது மேலே உள்ள படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, தண்ணீரைப் பெறுவதற்கான உரிமை தமிழகத்திற்கு உண்டு. ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை, கேரளாவிற்கு மின்சாரம் வழங்குவது மிகவும் வேடிக்கையானது. Did you know:It is said that an agreement had been …

Continue reading முல்லை பெரியார் அணை பிரச்சினை