சிங்கார சென்னை தற்போது தண்ணீரில் தத்தளிக்கிறது யார் காரணம்? அரசியல் கட்சிகளா? இல்லை இதற்கு காரணம் மக்கள் தான்!!!!ம 1. மக்கள் நீங்க கேக்கலாம் எப்படி மக்கள் காரணம்! ஆனால் உண்மையில் சென்னை வெள்ளத்திற்கு காரணம் மக்கள் நாம் தான். அரசு ஒன்றும் தண்ணீர்க்கு வழிவிடாமல் வீடுகள் கட்டவில்லை, கட்டியது மக்கள் மழையில் மிதக்கும் சென்னை சதுப்பு நிலங்களில் வீடுகள் கட்டியது யார்?? 2. அப்பார்ட்மெண்ட்கள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் நீர் நிலைகள், …
![](https://tamilgeo.wordpress.com/wp-content/uploads/2021/11/07chennai1.jpg?w=670)