Rules Only For Common People?

Hello everyone, Recently I was browsing the internet from the old news and found out that in 2016, 2019, 2021 High courts have instructed not to use any kind of party flags, political head photos, and political colors in private vehicles. Source: 1. Times Of Indiaz 2. https://www.businesstoday.in/amp/pti-feed/story/party-flags-on-vehicles-not-permitted-transport-dept-to-hc-190963-2019-04-23 The above news source proves that using …

Continue reading Rules Only For Common People?

நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு!

தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது நாளை மாலை 6 மணி முதல் 31ஆம் தேதி வரை தொடரும்.தொற்று நொய் சட்டம் 1997 (2) உத்தரவின் பேரில் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்படுகிறது. அத்தியாவசிய பணிகள் மற்றும் அவசரம் தவிர வேறு எந்த செயலுக்காகவும் பேருந்துகள், ஆட்டோக்கள் போன்ற பொது வாகனங்கள் இயங்காது. பால், காய்கறிகள், மளிகை, இறைச்சி, மீன் கடைகள் தவிர வேறு கடைகள் …

Continue reading நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு!

இந்தியா பிச்சைக்காரர்களின் நாடாக மாறுகிறது..! காரணம் யார்?

இந்தியா பிச்சைக்காரர்கள் அதிகம் கொண்ட நாடு என்பதை யாராலும் மறுக்க முடியாது. தற்போதைய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான பிச்சைக்காரர்கள் உள்ளனர் என்ற ஓர் அதிர்ச்சி செய்தி வெளியானது. குழந்தையுடன் பிச்சை எடுக்கும் தாய் இத்தனை ஆண்டுகள் ஓடியும் இவர்களின் எண்ணிக்கை குறையாமல் அதிகமாக இருப்பது நமது கையால் ஆகாத தனத்தையே காட்டுகிறது. பரம்பரை பிச்சைக்காரர்கள் ஆம்! பிச்சை எடுப்பதில் பரம்பரை பிச்சைக்காரர்கள் உண்டு இவர்கள் வழி வழியாக பிச்சை மட்டுமே எடுக்கின்றனர். இவர்களின் …

Continue reading இந்தியா பிச்சைக்காரர்களின் நாடாக மாறுகிறது..! காரணம் யார்?

இது தான் மனிதன் குணமா! சரியா? தவறா?

ஊரப்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது. அதிகமாக வேலைக்கு செல்பவர்களும், படித்தவர்களும் உள்ள இடத்தில் நடந்தது இது. இந்த இடம் ஜெகதீஷ் நகர் செல்லும் வழி , ரங்கநாதன் தெரு அருகில் முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த இடம் குப்பை போடும் இடமாக பயன்படுத்துகின்றனர் அதனால் கோவில் நிர்வாகம் இந்த அறிவிப்பு பலகையை வைத்தது. நம்மில் பலர் தவறாக நடக்கும் அரசை குறை சொல்லி தீர்க்கின்றோம் இப்போது இதை செய்தது அரசா? இது சரியா? இல்லை தவறா? …

Continue reading இது தான் மனிதன் குணமா! சரியா? தவறா?

இந்திய சாலைகளின் தரமற்ற நிலை

இந்திய மட்டும் தான் உலகிலேயே மிகவும் அழகான கலைநயம் கொண்டு சாலைகளை அமைக்கும் திறமை கொண்ட நாடு. இந்திய சாலைகளையும் அதில் ‌பயனம் செய்யும் இந்தியர்களையும் பார்த்து வெளிநாட்டினர் வியக்கும் பல வீடியோக்கள் இணையத்தில் உள்ளது. ஏன் இவ்வாறு நிலை? பல இந்திய சாலைகள் நிறுவிய ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளங்களாய் இருப்பதை காணலாம்! தரமற்ற சாலைகள் நிறுவிய அரசாங்கத்தின் தவறு மட்டுமல்ல இதை கேட்க துணிவு இல்லாதவர்களின் தவறும் தான். சாலைகளுக்கு ஏன் இவ்வாறு நிலை? …

Continue reading இந்திய சாலைகளின் தரமற்ற நிலை

ஊரப்பக்கத்தில் தொடர் மின்வெட்டு

தாம்பரம் அடுத்த ஊரப்பக்கத்தில் இரண்டு வாரங்களாக மின் கம்பங்கள் பொருத்தும் பணி நடைபெறுவதால் மின்வெட்டு தொடர்கிறது. சில நாட்களாக 6 முதல் 8 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்

இதற்கு யார் காரணம்?

சென்னையில் பட்ட பகலில் வெட்டி கொலை, திருநெல்வேலி, தேனி,...... இவை சமீப காலமாக செய்திகளில் தினந்தோறும் காணப்படுகிறது. ஏன்? எதனால்? யாரால்? மதுரையில் காவல் நிலையத்தில் சென்னை வியாசர்பாடியில் கொலை திருத்தணி ஓட்டலில் வெட்டி கொலை திருத்தணி ஓட்டலில் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டியது அங்கிருந்தவர்கள் ஓடினார்கள், ஒரு சிலர் வேடிக்கை பார்த்தனர் ஏன்? என்ன செய்திருக்கலாம்? அவர்கள் சாப்பிட்டு தட்டை, நாற்காலிகளை கொண்டு (நெல்லை 75 வயது முதியவர்கள்) தாக்கி இருந்தால் தடுத்திருக்கலாம் …

Continue reading இதற்கு யார் காரணம்?

கீழடியில் கோட்டைச்சுவர் கண்டுபிடிப்பு

கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது என்பதை நாம் முன் பதிவில் பார்த்தோம். தற்போது போத குரு என்பவரது நிலத்தில் அகழாய்வு நடந்தபோது, சுவர் ஒன்று தென்பட்டது. அதை பின் தொடர்ந்து தோண்டியபோது, அந்த சுவர் முருகேசன் என்பவரது நிலம் வழியாக நீண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுவரை முழுமையாக கண்டறிய, ஒரு வாரமாக அகழாய்வு நடந்தது. இது நீண்ட கோட்டைச் சுவராக இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கண்டறியப்பட்ட …

Continue reading கீழடியில் கோட்டைச்சுவர் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் நெகிழிக்கு தடை! உண்மை நிலை என்ன?

ஜனவரி 2019‌ முதல் நெகிழி தடை அமலுக்கு வந்தது‌‌ ஒரு முறை உபயோகித்து மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிகளுக்கு தடை விதிக்க பட்டது ஆனால் தற்போது வரை நெகிழி பயன்பாட்டில் உள்ளது, ஏன்? காரணம் நாம் தான். கடைகளில் தற்போதும் நெகிழி கைப்பைகள் கிடைக்கின்றது. நம்மில் எத்தனை பேர் கடைகளுக்கு செல்லும் போது கைப்பை அல்லது கூடை எடுத்து செல்கிறோம்? நாம் தான் மாறவேண்டும். மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

மழை பெய்தும் பயன் இல்லை! நீர் திருடர்கள்

மழை பொழிந்தாள் மட்டும் போதுமா அவை நிலத்தை சென்றடைய வேண்டும் மழை நீர் சேகரிப்பு தொட்டி எத்தனை வீட்டில் உள்ளது? மழை நீர் சேகரிப்பை ஏன் வீடு கட்ட ஆரம்பித்த உடன் செய்ய மறுக்கின்றோம்! ஏன்? அலட்சியம்! விளைவு தண்ணீர் பற்றாக்குறை இதற்கு நாம் தான் முதல் காரணம். வீட்டை சுற்றி சிமெண்ட் தளம் அமைத்தால் எப்படி மழை நீர் நிலத்தை சென்றடையும்? செடிகளை மண்னில் நடுங்கள் தொட்டிகளில் இல்லை! இவை போன்ற குடியிருப்புக்கள் நிலத்தடி நீர் …

Continue reading மழை பெய்தும் பயன் இல்லை! நீர் திருடர்கள்