‘ஓ மை கடவுளே’ வாணி போஜனால் பாதிப்பிற்கு உள்ளான தொழிலதிபர்

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஓ மை கடவுளே’. அசோக்செல்வன், ரித்திகாசிங், ரக்சன், வாணிபோஜன் நடித்த இந்த படம் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்நிலையில் 'ஓ மை கடவுளே' திரைப்படத்தின் நாயகிகளில் ஒருவரான வாணி போஜனை கேட்டு தனக்கு அதிகமான தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் இதனால் தான் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் ஓர் …

Continue reading ‘ஓ மை கடவுளே’ வாணி போஜனால் பாதிப்பிற்கு உள்ளான தொழிலதிபர்

Cauveri problem 

To know more about cauvery issue read this page fully. As we now not going disccuss about it as we already discussed it more. We are going to find the actual reason and solutions for problems. Tamilnadu wants cauvery river water for irrigation and cultivation but kerala refuse to open water from dam for tamilnadu. Due …

Continue reading Cauveri problem 

முல்லை பெரியார் அணை பிரச்சினை

கேரள மாநிலத்தின் பெரியார் ஆற்றில் அமைந்துள்ளது முல்லை பெரியார் அணை. இது 1887 மற்றும் 1895 க்கு இடையில் கட்டப்பட்டது. இந்த அணை கேரளாவில் அமைந்துள்ளது, ஆனால் அணை தமிழக மாநிலத்தால் இயக்கப் பட்டு பராமரிக்கப்படுகிறது மேலே உள்ள படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, தண்ணீரைப் பெறுவதற்கான உரிமை தமிழகத்திற்கு உண்டு. ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை, கேரளாவிற்கு மின்சாரம் வழங்குவது மிகவும் வேடிக்கையானது. Did you know:It is said that an agreement had been …

Continue reading முல்லை பெரியார் அணை பிரச்சினை