65 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கொண்டாடாத கிராமங்கள்!

தமிழகத்தில் 65 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையை 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் கொண்டாடாமல் தவிர்த்து வருகின்றனர்.  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பல்வேறு கிராமங்கள் உள்ளன. அங்கு ஏரியூர் கிராமத்தை அடுத்த சிங்கம்புணரி ஒன்றியத்தைச் சேர்ந்த எஸ்.மாம்பட்டியை, தாய் கிராமமாக கொண்ட 13 கிராம மக்கள், கடந்த 1954ம் ஆண்டு முதல் தீபாவளி கொண்டாட்டங்களை தவிர்த்து வருகின்றனர். வறுமையில் வாழ்ந்து வந்த அப்பகுதி மக்கள், விவசாயத்திற்காகவும், தீபாவளி கொண்டாட்டங்களுக்காகவும், கடன் வாங்கி செலுத்த முடியாமல் தவித்துள்ளனர். இதனையடுத்து ஒன்று கூடிய ஊர் …

Continue reading 65 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கொண்டாடாத கிராமங்கள்!

தமிழகத்தில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை…!

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கியது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடலில் வட தமிழக கடற்கரை மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம், ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் …

Continue reading தமிழகத்தில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை…!

மழைக்காலம் முன் எச்சரிக்கை தேவை

தமிழகத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது. மழைக்காலம் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் வெயில் காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை விட மழைக்காலத்தில் அதிகம். சில பொதுவான பாதிப்புகளும் அவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் முறைகளை காணலாம். தேங்கிய நீரில் ஆபத்து தேங்கிய நீர் மிகவும் ஆபத்து விளைவிக்கும். தேங்கிய நீரில் விளையாட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் ஆனால் இதில் ஆபத்து உள்ளது. சேற்றுப்புண் உடல் உபாதைகள் காய்ச்சல் தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இது தவிர …

Continue reading மழைக்காலம் முன் எச்சரிக்கை தேவை

இது போன்று பயனித்தது உண்டா?

வயல் வெளியில் பேருந்து மெதுவாக செல்லும் பொழுது குளிராக நம் மீது படும் காற்று, ஆங்காங்கே பறக்கும் கொக்குகள் கிளிகள், சிட்டுக்குருவிகள், வண்டுகள் இவற்றின் இசையுடன் காளைகளை "ஏய்! ஏய்" என்று விரட்டும் விவசாயின் சப்தமும் நாற்று நடும் பொழுது பாடும் பாடல் இனிமை.. சொர்க்கம் தற்போது இந்த அழகு அழிந்து வருகின்றன.. ஊழவையும் உழவர்களையும் பாதுகாப்போம்

மழை பெய்தும் பயன் இல்லை! நீர் திருடர்கள்

மழை பொழிந்தாள் மட்டும் போதுமா அவை நிலத்தை சென்றடைய வேண்டும் மழை நீர் சேகரிப்பு தொட்டி எத்தனை வீட்டில் உள்ளது? மழை நீர் சேகரிப்பை ஏன் வீடு கட்ட ஆரம்பித்த உடன் செய்ய மறுக்கின்றோம்! ஏன்? அலட்சியம்! விளைவு தண்ணீர் பற்றாக்குறை இதற்கு நாம் தான் முதல் காரணம். வீட்டை சுற்றி சிமெண்ட் தளம் அமைத்தால் எப்படி மழை நீர் நிலத்தை சென்றடையும்? செடிகளை மண்னில் நடுங்கள் தொட்டிகளில் இல்லை! இவை போன்ற குடியிருப்புக்கள் நிலத்தடி நீர் …

Continue reading மழை பெய்தும் பயன் இல்லை! நீர் திருடர்கள்