தமிழகத்தில் 65 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையை 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் கொண்டாடாமல் தவிர்த்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பல்வேறு கிராமங்கள் உள்ளன. அங்கு ஏரியூர் கிராமத்தை அடுத்த சிங்கம்புணரி ஒன்றியத்தைச் சேர்ந்த எஸ்.மாம்பட்டியை, தாய் கிராமமாக கொண்ட 13 கிராம மக்கள், கடந்த 1954ம் ஆண்டு முதல் தீபாவளி கொண்டாட்டங்களை தவிர்த்து வருகின்றனர். வறுமையில் வாழ்ந்து வந்த அப்பகுதி மக்கள், விவசாயத்திற்காகவும், தீபாவளி கொண்டாட்டங்களுக்காகவும், கடன் வாங்கி செலுத்த முடியாமல் தவித்துள்ளனர். இதனையடுத்து ஒன்று கூடிய ஊர் …
Continue reading 65 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கொண்டாடாத கிராமங்கள்!