Rules Only For Common People?

Hello everyone, Recently I was browsing the internet from the old news and found out that in 2016, 2019, 2021 High courts have instructed not to use any kind of party flags, political head photos, and political colors in private vehicles. Source: 1. Times Of Indiaz 2. https://www.businesstoday.in/amp/pti-feed/story/party-flags-on-vehicles-not-permitted-transport-dept-to-hc-190963-2019-04-23 The above news source proves that using …

Continue reading Rules Only For Common People?

தெரு பெயர் பலகையில் ஒட்டப்படும் சுவரொட்டிகள்

இது தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான கலை, சாலை பெயர் பலகை மற்றும் முக்கிய அடையாள பலகை மீது சுவரொட்டிகள் ஒட்டப்படும் இவற்றை ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி கண்டு கொள்ளாது

இந்திய சாலைகளின் தரமற்ற நிலை

இந்திய மட்டும் தான் உலகிலேயே மிகவும் அழகான கலைநயம் கொண்டு சாலைகளை அமைக்கும் திறமை கொண்ட நாடு. இந்திய சாலைகளையும் அதில் ‌பயனம் செய்யும் இந்தியர்களையும் பார்த்து வெளிநாட்டினர் வியக்கும் பல வீடியோக்கள் இணையத்தில் உள்ளது. ஏன் இவ்வாறு நிலை? பல இந்திய சாலைகள் நிறுவிய ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளங்களாய் இருப்பதை காணலாம்! தரமற்ற சாலைகள் நிறுவிய அரசாங்கத்தின் தவறு மட்டுமல்ல இதை கேட்க துணிவு இல்லாதவர்களின் தவறும் தான். சாலைகளுக்கு ஏன் இவ்வாறு நிலை? …

Continue reading இந்திய சாலைகளின் தரமற்ற நிலை

ஊரப்பக்கத்தில் தொடர் மின்வெட்டு

தாம்பரம் அடுத்த ஊரப்பக்கத்தில் இரண்டு வாரங்களாக மின் கம்பங்கள் பொருத்தும் பணி நடைபெறுவதால் மின்வெட்டு தொடர்கிறது. சில நாட்களாக 6 முதல் 8 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்

ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே மொழி – சாத்தியமா?

உலகிலேயே அதிக மொழிகளை கொண்ட ஒரே நாடு இந்தியா. இந்தியாவின் கொள்கை வேற்றுமையில் ஒற்றுமை ஆனால் இன்று வரை நம்மால் வேற்றுமையில் ஒற்றுமை காண முடியவில்லை. தமிழர்கள் மற்ற மாநிலத்தவர்க்கு தரும் சலுகைகள் வேறு மாநிலங்களில் தமிழர்கள் தருவதில்லை என்பது உண்மை. இன்னும் நாம் வேற்றுமையில் ஒற்றுமை காணாத பொழுது நமக்கு ஒரு மொழி கொள்கை எவ்வாறு பயன்படும்?

கீழடி புதிய ஆச்சரியமான தகவல்கள்

கீழடி நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வில் எழுத்துக் கீறல்கள் கொண்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், கி.மு 6-ம் நூற்றாண்டில் தமிழர்களிடையே எழுதும் பழக்கம் இருந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மத அடையாள சின்னங்கள் எதுவும் அகழாய்வில் கண்டெடுக்கப்படவில்லை

இதற்கு யார் காரணம்?

சென்னையில் பட்ட பகலில் வெட்டி கொலை, திருநெல்வேலி, தேனி,...... இவை சமீப காலமாக செய்திகளில் தினந்தோறும் காணப்படுகிறது. ஏன்? எதனால்? யாரால்? மதுரையில் காவல் நிலையத்தில் சென்னை வியாசர்பாடியில் கொலை திருத்தணி ஓட்டலில் வெட்டி கொலை திருத்தணி ஓட்டலில் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டியது அங்கிருந்தவர்கள் ஓடினார்கள், ஒரு சிலர் வேடிக்கை பார்த்தனர் ஏன்? என்ன செய்திருக்கலாம்? அவர்கள் சாப்பிட்டு தட்டை, நாற்காலிகளை கொண்டு (நெல்லை 75 வயது முதியவர்கள்) தாக்கி இருந்தால் தடுத்திருக்கலாம் …

Continue reading இதற்கு யார் காரணம்?

தமிழகத்தில் தஞ்சம் புகுந்த வடஇந்தியர்கள்

தமிழ் நாட்டில் சமீப காலமாக வட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதற்கு காரணம் என்ன? தொடர்ந்து படியுங்கள். தமிழகத்தில் இந்தி தினித்தாக வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது இதனை செயல்படுத்தும் விதமாக மும் மொழி கொள்கை, தமிழ் மொழி நீக்கம் மற்றும் பல. தற்போது புது ஆயுதமாக வட இந்தியர்கள் அதிகமாக தமிழகத்தில் இடம் பெயர்கின்றனர் இதன் காரணமாக வட இந்தியாவில் வேலை வாய்ப்பு இல்லை என்று கூறுகின்றனர் எனில் வட இந்தியாவை …

Continue reading தமிழகத்தில் தஞ்சம் புகுந்த வடஇந்தியர்கள்

கீழடியில் கோட்டைச்சுவர் கண்டுபிடிப்பு

கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது என்பதை நாம் முன் பதிவில் பார்த்தோம். தற்போது போத குரு என்பவரது நிலத்தில் அகழாய்வு நடந்தபோது, சுவர் ஒன்று தென்பட்டது. அதை பின் தொடர்ந்து தோண்டியபோது, அந்த சுவர் முருகேசன் என்பவரது நிலம் வழியாக நீண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுவரை முழுமையாக கண்டறிய, ஒரு வாரமாக அகழாய்வு நடந்தது. இது நீண்ட கோட்டைச் சுவராக இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கண்டறியப்பட்ட …

Continue reading கீழடியில் கோட்டைச்சுவர் கண்டுபிடிப்பு