What Is Nota? How We Should Use It? Is It Usefull?

"NOTA is short form None of the above" or "against all" or a "scratch" vote. NOTA is a ballot option in some jurisdictions or organizations, designed to allow the voter to show his freedom to vote and gives option to voter to choose a different option apart from candidates. When Was NOTA First Introduced?NOTA option …

Continue reading What Is Nota? How We Should Use It? Is It Usefull?

இந்திய சாலைகளின் தரமற்ற நிலை

இந்திய மட்டும் தான் உலகிலேயே மிகவும் அழகான கலைநயம் கொண்டு சாலைகளை அமைக்கும் திறமை கொண்ட நாடு. இந்திய சாலைகளையும் அதில் ‌பயனம் செய்யும் இந்தியர்களையும் பார்த்து வெளிநாட்டினர் வியக்கும் பல வீடியோக்கள் இணையத்தில் உள்ளது. ஏன் இவ்வாறு நிலை? பல இந்திய சாலைகள் நிறுவிய ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளங்களாய் இருப்பதை காணலாம்! தரமற்ற சாலைகள் நிறுவிய அரசாங்கத்தின் தவறு மட்டுமல்ல இதை கேட்க துணிவு இல்லாதவர்களின் தவறும் தான். சாலைகளுக்கு ஏன் இவ்வாறு நிலை? …

Continue reading இந்திய சாலைகளின் தரமற்ற நிலை

ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே மொழி – சாத்தியமா?

உலகிலேயே அதிக மொழிகளை கொண்ட ஒரே நாடு இந்தியா. இந்தியாவின் கொள்கை வேற்றுமையில் ஒற்றுமை ஆனால் இன்று வரை நம்மால் வேற்றுமையில் ஒற்றுமை காண முடியவில்லை. தமிழர்கள் மற்ற மாநிலத்தவர்க்கு தரும் சலுகைகள் வேறு மாநிலங்களில் தமிழர்கள் தருவதில்லை என்பது உண்மை. இன்னும் நாம் வேற்றுமையில் ஒற்றுமை காணாத பொழுது நமக்கு ஒரு மொழி கொள்கை எவ்வாறு பயன்படும்?

அழிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள்!

பள்ளிக்கரணை தென்சென்னையை சேர்ந்தது. முன்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு பேரூராட்சியாக இருந்த இப்பகுதி, 2012ல் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இப்பகுதி வங்கக்கடலை ஒட்டியுள்ளது. இங்கு சதுப்புநிலக்காடுகள் காணப்படுகின்றன. இப்பகுதியின் அலையாத்தித் தாவரங்கள் உயிரியல் சிறப்பு வாய்ந்தவை. அலையாத்தித் தாவரங்கள் அல்லது கண்டல் தாவரங்கள் எனப்படுபவை கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில், உவர் நீரில் வளரும் தாவரங்களாகும். அலையாத்தி தாவரங்கள் சுனாமி போன்ற பேரலைகளிடமிருந்து கடற்கரை மக்களையும், கட்டமைப்புகளையும் பாதுகாக்கும் வல்லமை படைத்தது. இக்காடுகளை பல …

Continue reading அழிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள்!

தனியார் தண்ணீர் லாரிகள் தேவையா?

சில மாதங்களுக்கு முன் சென்னையில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுபாடில் அதிகமாக பணம் சம்பாதித்தவர்கள் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே! தண்ணீர் என்பது இயற்கையின் வரம். மனிதன் சுயநலமாக மாறியதால் தண்ணீர் தட்டுபாடு நிலை. தண்ணீரை விலை பொருளாக மாற்றியது மனிதனின் தவறுகளில் ஒன்று. சென்னை தண்ணீர் தட்டுப்பாட்டின் போது ஒரு லாரி தண்ணீர் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அரசு முறையான வகையில் தண்ணீர். விநியோகம் செய்தால் ஏன் மக்கள் தனியாரை நாடி …

Continue reading தனியார் தண்ணீர் லாரிகள் தேவையா?

தமிழகத்தில் தஞ்சம் புகுந்த வடஇந்தியர்கள்

தமிழ் நாட்டில் சமீப காலமாக வட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதற்கு காரணம் என்ன? தொடர்ந்து படியுங்கள். தமிழகத்தில் இந்தி தினித்தாக வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது இதனை செயல்படுத்தும் விதமாக மும் மொழி கொள்கை, தமிழ் மொழி நீக்கம் மற்றும் பல. தற்போது புது ஆயுதமாக வட இந்தியர்கள் அதிகமாக தமிழகத்தில் இடம் பெயர்கின்றனர் இதன் காரணமாக வட இந்தியாவில் வேலை வாய்ப்பு இல்லை என்று கூறுகின்றனர் எனில் வட இந்தியாவை …

Continue reading தமிழகத்தில் தஞ்சம் புகுந்த வடஇந்தியர்கள்

மழை பெய்தும் பயன் இல்லை! நீர் திருடர்கள்

மழை பொழிந்தாள் மட்டும் போதுமா அவை நிலத்தை சென்றடைய வேண்டும் மழை நீர் சேகரிப்பு தொட்டி எத்தனை வீட்டில் உள்ளது? மழை நீர் சேகரிப்பை ஏன் வீடு கட்ட ஆரம்பித்த உடன் செய்ய மறுக்கின்றோம்! ஏன்? அலட்சியம்! விளைவு தண்ணீர் பற்றாக்குறை இதற்கு நாம் தான் முதல் காரணம். வீட்டை சுற்றி சிமெண்ட் தளம் அமைத்தால் எப்படி மழை நீர் நிலத்தை சென்றடையும்? செடிகளை மண்னில் நடுங்கள் தொட்டிகளில் இல்லை! இவை போன்ற குடியிருப்புக்கள் நிலத்தடி நீர் …

Continue reading மழை பெய்தும் பயன் இல்லை! நீர் திருடர்கள்

Indian Politics (Answer To Question)

I was asked this question Yean unga blogla indian politicsha pathi ethuve poda matringa? Answer : Romba simple Nan epavume indian politicsha nambrathu ila yeana endha oru politicianum inga nallavanga illa adhuku karanam avanga illa namba than enaiku ilavasatha marandhu namba velai correcta senju oru government nalla kudimagana (citizen) irkuromo anaiku kandipa i will believe …

Continue reading Indian Politics (Answer To Question)

தண்ணீர்க்கு லஞ்சம்

ஆம் இது நடப்பது வேறு எங்கும் இல்லை நமது தமிழ் நாட்டில் தான் தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும். அன்று கட்டபொம்மன் வரி அளிக்க மாட்டேன் என்று உயிர் நீத்தார் நாம் தண்ணீர்க்கு வரி மட்டுமல்லாமல் லஞ்சமும் தருகிறோம்.... Translate: This happens in Tamil Nadu here we are paying tax for water and at the same time we pay bribe to get that water , …

Continue reading தண்ணீர்க்கு லஞ்சம்

1000rs பொங்கல் பரிசு

உண்மையில் தமிழன் மானத்தை ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்த தினம் இன்று. மெர்சல் படம் வெளியான போது ஒரு விரல் புரட்சி என்று பதிவு செய்தவர்கள் இன்று நியாயவிலை கடை முன்பு சண்டை இடுகின்றனர்.... True face Tamil people had been revealed tamilans are only just doing everything to get fame , likes and followers to speak about them but now on new announcement of …

Continue reading 1000rs பொங்கல் பரிசு