பொதுமுடக்கத்தின் நன்மை

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆட்டோக்களின் ஆதிக்கம் அதிகம். இவற்றால் நன்மை உண்டு என்றாலும் தீமையே அதிகம். ஆட்டோவால் ஏற்படும் முக்கிய பிரச்சனை அதீத சத்தம் மற்றும் காற்று மாசடைதல்

ஆனால் தற்போது பொது முடக்கத்தின் காரணமாக இவர்கள் தொல்லை சற்று குறைவாகவே உள்ளது.

சென்னையில் ஆட்டோக்கலால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து நமது முந்தைய பதிவை கீழே உள்ள லிங்கில் உள்ளது

Leave a comment