ஊரப்பக்கத்தில் தொடர் மின்வெட்டு

தாம்பரம் அடுத்த ஊரப்பக்கத்தில் இரண்டு வாரங்களாக மின் கம்பங்கள் பொருத்தும் பணி நடைபெறுவதால் மின்வெட்டு தொடர்கிறது. சில நாட்களாக 6 முதல் 8 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்

Leave a comment