ஜனவரி 2019 முதல் நெகிழி தடை அமலுக்கு வந்தது ஒரு முறை உபயோகித்து மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிகளுக்கு தடை விதிக்க பட்டது
ஆனால் தற்போது வரை நெகிழி பயன்பாட்டில் உள்ளது, ஏன்? காரணம் நாம் தான். கடைகளில் தற்போதும் நெகிழி கைப்பைகள் கிடைக்கின்றது.
நம்மில் எத்தனை பேர் கடைகளுக்கு செல்லும் போது கைப்பை அல்லது கூடை எடுத்து செல்கிறோம்?
நாம் தான் மாறவேண்டும். மாற்றத்தை ஏற்படுத்துவோம்.