இது போன்று பயனித்தது உண்டா?

வயல் வெளியில் பேருந்து மெதுவாக செல்லும் பொழுது குளிராக நம் மீது படும் காற்று, ஆங்காங்கே பறக்கும் கொக்குகள்

பறவைகள்

கிளிகள், சிட்டுக்குருவிகள், வண்டுகள் இவற்றின் இசையுடன் காளைகளை “ஏய்! ஏய்” என்று விரட்டும் விவசாயின் சப்தமும் நாற்று நடும் பொழுது பாடும் பாடல் இனிமை.. சொர்க்கம்

தற்போது இந்த அழகு அழிந்து வருகின்றன..

ஊழவையும் உழவர்களையும் பாதுகாப்போம்

Leave a comment